Editorial News Editorial News

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

தமிழ் பண்டிகையான தைப்பூசம் திருநாள் இந்த வருடம் முதல் பொது விடுமுறை என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில்
கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.

இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி,
கேரள மாநிலத்திலும் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும்
இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக
கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை
மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை
அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை
அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை
பரிசீலித்து ,வரும் ஜனவரி
28ம் நாள் அன்று
கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக
அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது
விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.”

தைப்பூசம், ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Related posts

PM Modi quotes ‘Faking News’ at Parliament to attack Omar Abdullah

Penbugs

‘Why delay Kashmir’s integration with India?’: late CM Jayalalitha’s RS speech in 1984

Penbugs

Bigg Boss Tamil 4, Day 42, Written Updates

Lakshmi Muthiah

சென்னையில் இன்று மின்தடை

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் ; இன்று இலவச பயணம்

Penbugs

Delhi HC grants bail to Safoora Zargar

Penbugs

Australia: 1st Koala since bushfires is born!

Penbugs

அம்பன் புயல் சேதம்.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

Kesavan Madumathy

Daniel Radcliffe responds to Jk Rowling’s anti-trans tweets

Penbugs

IPL player reports corruption approach, Board begin investigation

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

பணியிலிருந்து நீக்கப்பட்ட 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி – மு.க.ஸ்டாலின்

Penbugs

Leave a Comment