Editorial News Editorial News

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை- முதல்வர் எடப்பாடி

தமிழ் பண்டிகையான தைப்பூசம் திருநாள் இந்த வருடம் முதல் பொது விடுமுறை என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில்
கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.

இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி,
கேரள மாநிலத்திலும் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும்
இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக
கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை
மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை
அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை
அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை
பரிசீலித்து ,வரும் ஜனவரி
28ம் நாள் அன்று
கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக
அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது
விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.”

தைப்பூசம், ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

Related posts

Oldman brings note, pen and peeks through classroom to learn something daily!

Penbugs

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

மூடப்பட்ட பள்ளி ; கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி

Penbugs

What caused the locust outbreak?

Penbugs

Sutirtha Mukherjee qualifies for Tokyo Olympics

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

COVID19: Statue of Unity put up for sale in OLX; case filed

Penbugs

50YO man arrested for sharing nude pics of his mom to blackmail her over property!

Penbugs

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரங்களில் நான்காவது இடம் பிடித்த சென்னை ..!

Kesavan Madumathy

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Penbugs

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு …!

Penbugs

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Penbugs

Leave a Comment