Coronavirus

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 324 பேருக்கு கொரோனா உறுதி.

தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,500ஐ கடந்தது!

இன்று மட்டும் 31 பேர் குணமடைந்துள்ளதால், கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,516 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ENG v IRE, 3rd ODI: Tons from Stirling, Balbirnie leads Ireland in highest run chase

Penbugs

COVID19: World Bank approves $1 Billion emergency fund for India

Penbugs

COVID19: Children dig well to combat water crisis

Penbugs

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

COVID19: Sonu Sood launches toll free number to help migrant workers reach home

Penbugs

தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Sonu Sood to provide food to 25000 migrant workers

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

Shraddha Srinath shares her bitter experience about crowded buses

Penbugs

தமிழகத்தில் இன்று 6227 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

25YO peddles ganja in the guise of delivering food amid lockdown; arrested

Penbugs