Coronavirus Editorial News

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

ஹோட்டல்களில் நாளை முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ,தமிழகத்தில் உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஹோட்டல்களின் வாயிலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருக்க வேண்டும் என்றும், கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏ.சி. பயன்படுத்தக்கூடாது, கழிவறைகளை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டேபிளுக்கும் மற்றோரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும், பண பரிவர்த்தனையை தவிர்த்து, கூடுமான வரை இணைய வழி பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும்,வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் நிலை சரியில்லாத ஊழியர்களை பணி அமர்த்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Social Media unites Nanganallur locals as residents help themselves in pond cleanup!

Penbugs

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

COVID19: Punjab becomes 2nd state to extend Coronavirus lockdown

Penbugs

Would’ve loved to play IPL 2020 in India: RR skipper Steve Smith

Penbugs

Taiwan legalizes same-sex marriage; becomes first in Asia to do so!

Penbugs

New era: Sudan criminalises female genital mutilation

Penbugs

Dalit man beaten-up in Karnataka for allegedly touching an upper caste man’s bike

Penbugs

தமிழகத்தில் இன்று 6129 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

கர்நாடகாவில் இன்று திறக்கப்படும் மதுக்கடைகள்!

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

Lockdown: Manju Warrier helps 50 transgender

Penbugs