Coronavirus

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 6,984 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,47,129ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 18 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,945ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,289 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 2482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

Penbugs

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

Penbugs

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Kesavan Madumathy

Atharvaa Murali tests Covid 19 positive

Penbugs

75 Districts in India to go under Lockdown until March 31st

Lakshmi Muthiah

L&T Construction Converts Healthcare Units into COVID-19 Care Facilities

Penbugs

PM CARES funds received close to Rs 9500 crores so far

Penbugs

COVID19: SP Balasubrahmanyam critical, on life support

Penbugs

Leave a Comment