Coronavirus

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 1,55,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 12,72,602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 20,062 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,29,512 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 14,779-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 6,291 பேருக்கும், செங்கல்பட்டில் 1,228 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,029 பேருக்கும், திருவள்ளூரில் 1,385 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

103-year-old woman celebrates with beer after beating COVID-19

Penbugs

Unlock 3: Lockdown extended till AUG 31 in containment zones; new guidelines announced

Penbugs

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

Prince Charles tested positive for Coronavirus

Penbugs

‘Panic’ buying dismisses social distancing due to complete lockdown

Penbugs

Unlock 5.0: Guidelines issued on September 30 to remain in force till November 30

Penbugs

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

Penbugs

தமிழகத்தில் இன்று மட்டும் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

COVID19: Shardul Thakur becomes 1st Indian cricketer to begin outdoor practice

Penbugs

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் : ஸ்டாலின்

Penbugs

Leave a Comment