Coronavirus

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 1,55,382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 12,72,602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 20,062 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,29,512 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 14,779-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 6,291 பேருக்கும், செங்கல்பட்டில் 1,228 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,029 பேருக்கும், திருவள்ளூரில் 1,385 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி!

Penbugs

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

Sachin Tendulkar donates Rs 1 crore to Mission Oxygen

Penbugs

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2376 ஆக உயர்வு

Penbugs

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

Free food grains for 80 crore people till November: PM Modi speech updates

Penbugs

Leave a Comment