Coronavirus

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5596 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் மேலும் 5622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சென்னையில் 21 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 364 பேருக்கும், கோவையில் புதிதாக 486 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 395 பேருக்கும் திருவள்ளூரில் புதிதாக 290 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறி யப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs

COVID19: 84 people working at Raj Bhavan tested positive

Penbugs

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

COVID19 in Chennai: Wine shops to stay closed

Penbugs

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

ஓடும் பஸ்சில் கொரோனா பாசிட்டிவ்..! ஓட்டமெடுத்த பயணிகள்..!

Penbugs

டிசம்பர் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை : மத்திய உயர்கல்வி செயலர்

Penbugs

COVID19: NDMA announces National Lockdown extension till May 31

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5799 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

COVID19: Children dig well to combat water crisis

Penbugs

Leave a Comment