Coronavirus

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 5596 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் மேலும் 5622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சென்னையில் 21 பேர் உள்பட வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 46 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகா தாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 364 பேருக்கும், கோவையில் புதிதாக 486 பேருக்கும், செங்கல்பட்டில் மேலும் 395 பேருக்கும் திருவள்ளூரில் புதிதாக 290 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறி யப்பட்டுள்ளது.

Related posts

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

In a first, Twitter marks Donald Trump’s tweet as ‘potentially misleading’

Penbugs

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

Former PM Manmohan Singh tests positive for coronavirus, admitted

Penbugs

Vinesh Phogat tested positive for COVID19

Penbugs

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு

Penbugs

7 YO throws prom for nanny as its cancelled due to COVID19

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 5,210 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Penbugs

கொரோனா பாதிக்கப்பட்ட 70 – 75% பேருக்கு அறிகுறிகள் இல்லை: உத்தவ் தாக்கரே

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

Leave a Comment