Editorial News

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அதிரடி தடை: தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாடுவோருக்கு 5 ஆயிரம் சிறைத்தண்டனையும் 6 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும். ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளர்கள் ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதத் தொகையும் 2 ஆண்டு சிறைத்தண்டனை என்றும் கூறப்பட்டுள்ளது.

ரம்மியால் இளைஞர்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழக்கும் அவலநிலையை போக்கவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக…!

Kesavan Madumathy

Tokyo 2021: Bhavani Devi becomes first Indian fencer to qualify for Olympics

Penbugs

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Penbugs

Madhavan rejuvenates barren land in TN with coconut farm

Penbugs

August 23, 2014: Charlotte Edwards scored 108*

Penbugs

One day we’ll kick a ball together in the sky above’: Pele

Penbugs

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

Penbugs

Jehan Daruvala becomes 1st Indian to win F2 race

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

TN Government to provide free sanitary napkins to women in urban areas

Penbugs

Sheep sold for £367,500 at auction

Penbugs

Leave a Comment