Coronavirus

தமிழகத்தில் வரும் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு: தமிழக அரசு

தமிழகத்தில் மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மளிகை கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகள் – தினமும் 12 மணி வரை இயங்கும்,

டாஸ்மாக் திங்கள் முதல் இயங்காது, அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும்.

இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி – தமிழக அரசு

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை, வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை.

அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி.

தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் செயல்படாது.

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஊரடங்கு காலத்தில் தடை.

நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

பெட்ரோல், டீசல் நிலையங்கள் வழக்கம் போல செயல்பட அனுமதி.

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன்பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

Related posts

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

NZ PM Jacinda Ardern stays cool as Earthquake strikes during live interview

Penbugs

COVID patient recovers via plasma therapy

Penbugs

Spraying disinfectants in open don’t kill corona, can even be harmful: WHO

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

Netizens help Kenyan woman who pretended to cook stones as food for her starving kids

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

COVID19 on 17th April: TN records 9344 cases today

Penbugs

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

Overwhelming response for PM Modi’s 9 PM 9 minutes to eliminate COVID19 ‘darkness’

Penbugs

Leave a Comment