Coronavirus

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது .

பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு புதிய வகை வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் தனி அறையில் சிகிச்சை.

லண்டனில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா அதில் ஒருவருக்கு மட்டுமே வீரியமிக்க கொரோனா என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட 17பேரில் 16பேரின் முடிவுகள் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் விமானத்தில் வந்த 15பேருக்கு பரிசோதனை – யாருக்கும் கொரோனா இல்லை என‌ தமிழக சுகாதாரத் துறை செயலர் அறிவிப்பு

Related posts

Lockdown till July 31: Government announces guidelines

Penbugs

Day 2, ENG v WI: Holder’s six puts visitors on top

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Match Report, ENG v WI: Rain halts cricket’s comeback

Penbugs

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

Penbugs

Much Needed: Kamal Haasan’s Arivum Anbum

Penbugs

Ellen DeGeneres tested positive for COVID19

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

‘Story of migrant’: Bihar’s Jyoti who cycled 1200km with her dad, to act in film about her life

Penbugs

Leave a Comment