Coronavirus

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது .

பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு புதிய வகை வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் தனி அறையில் சிகிச்சை.

லண்டனில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா அதில் ஒருவருக்கு மட்டுமே வீரியமிக்க கொரோனா என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட 17பேரில் 16பேரின் முடிவுகள் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

வீரியமிக்க கொரோனா உறுதியான நபருடன் விமானத்தில் வந்த 15பேருக்கு பரிசோதனை – யாருக்கும் கொரோனா இல்லை என‌ தமிழக சுகாதாரத் துறை செயலர் அறிவிப்பு

Related posts

That was an emotional time: Williamson about WC 19 final

Penbugs

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

Penbugs

COVID19: TN crosses 21000 mark, 938 cases today

Penbugs

தமிழகத்தில் இன்று 5764 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து – ஆகஸ்டு 15 இல் அறிமுகம்

Penbugs

ENG v IRE, 2nd ODI: Bairstow stars as England win by 4 wickets

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Report: MS Dhoni delays his return to Ranchi, waits for all teammates to depart

Penbugs

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

Leave a Comment