Editorial News

சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு .

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது ஆனால் தற்போது வீணாண வதந்திகளை தவிர்க்க இறைச்சி கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி தற்போது அறிவுறுத்தியுள்ளது .

அதன்படி நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டும் அவ்வாறு மூடப்படாத கடைகள் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது…!

Related posts

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

Genelia, Riteish pledges to donate their organs!

Penbugs

லடாக்கில் திருக்குறள் கூறி மோடி அசத்தல்

Penbugs

Sophy Thomas becomes Kerala HC’s 1st woman registrar general

Penbugs

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Penbugs

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

Veteran DMK leader K Anbazhagan passes away!

Penbugs

Saxophone wizard Kadri Gopalnath passes away

Penbugs

இடிக்கப்பட்ட 87 வருட பழமையான பாலம்.!

Penbugs

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

Power couple Sue Bird and Megan Rapinoe are engaged

Penbugs

தெலங்கானா மருத்துவர்களுக்கு ஊக்கமளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

Kesavan Madumathy