Penbugs

Author : Dhinesh Kumar

9 Posts - 0 Comments
InspiringPolitics

சாதியற்ற தமிழன்!

Dhinesh Kumar
சாதி ஒழிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு உள்ளிட்ட அம்சங்களில் பாபாசாகேப் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் முன்னோடியாக விளங்கய புரட்சியாளர்களுக்கெல்லாம் புரட்சியாளர் தான் பண்டிதர் அயோத்தி தாசர் அப்போதைய சாதிவாரி கணக்கெடுப்பின் போது, ”தீண்டத்தகாதவர்கள் என்போர் இந்து...
Inspiring

தேசத்தின் தந்தை!

Dhinesh Kumar
இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர்!’ என்கிற பொதுப் பிம்பத்தில் பலர் இருப்பது வருத்தத்துக்குரி யது. அம்பேத்கர், குடும்பத்தின் பதினான்காவது பிள்ளையாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தில்...
Editorial News

பூமி ஒன்று தான்…!

Dhinesh Kumar
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA)என்பது ஒரு தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான பாதுகாப்புகளைப் பின்பற்றாமல் ஒப்புதல் அல்லது அழிக்கப்படுவதைத் தடுக்கிறது. ஒரு தொழிற்துறை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கத்தை இது ஆராய்ந்த, பின்னர்...
Inspiring

மணிப்பூரில் ஒரு தங்ஜாம் மனோரமா !

Dhinesh Kumar
நமது பிரதான ஊடகங்களின் வெகுஜன வெறியுடன் கலந்த தேசபக்தி பெரும்பாலும் ஆயுதமேந்தியவர்களின் கைகளில் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட எண்ணற்றவர்களின் ஓசையற்றஅலறல்களை இருண்ட மூலையில் தள்ளுகிறது. அவர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர்களால் தண்டிக்கப்பட்டு, இந்த பாதிக்கப்பட்டவர்களின்...
Editorial/ thoughtsInspiring

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்..!

Dhinesh Kumar
ஒருவர் தனது வாழ்வில் 64,000 புத்தகங்களையும் படித்து,ஆசியாவிலே தனிமனித நூலகம் ஒன்று வைத்திருந்தால் அது பேராசான் அண்ணல் மட்டும் தான்!! நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே. விடுதலை...
Editorial/ thoughts

கொரானாவை விட கொடியது இந்தியாவின் சமூக , வர்க்க கட்டமைப்பு

Dhinesh Kumar
இந்தியாவின் சமூக ,வர்க்க கட்டமைப்பு என்றுமே சமமாக இருந்தது இல்லை பொதுமக்களுக்கே அத்தியாவசிய சேவைகளை வழக்கும் தூய்மைத் தொழிலாளர் வர்க்கம் வீட்டிலிருந்து வேலை செய்வதும் , அல்லது நெரிசலான பொது போக்குவரத்தை தவிர்ப்பது விருப்பம்...
Editorial/ thoughts

மனிதம் வளர்ப்போம்!

Dhinesh Kumar
நான் பெண் என்பதனால் என்னை வன்புணர்வு செய்தாய்! நான் முகமதியர் என்பதனால் என்னை கொன்றாய்! தயவுசெய்து என்னை இந்தியனாக வாழவிடு ! என்ற பதாகைகள் உயர்திய படி குடியுரிமை சட்ட திருத்த எதிர்த்து தொடங்கியது...
Editorial/ thoughtsInspiring

சமூக உரிமை புரட்சியின் தனல்! | Rosa Parks

Dhinesh Kumar
உட்டகார்ந்ததன் மூலம் அமைதியான புரட்சியை தூண்டிய சமூக உரிமையின் அன்னை ரோசா பார்க்ஸ். மோண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புக்கான(Montgomery bus boycott) பிரபலமான வினையூக்கியாக மாறுவதற்கு முன்னர் பல தசாப்தங்களாக வெள்ளை மேலாதிக்கத்தை சவால் செய்த...
Editorial/ thoughts

பிரபாகரம் மறையாது!

Dhinesh Kumar
“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை . 65 ஆம் அகவை தினம் கொண்டாடும் எம் அன்னைக்கு தன் பிள்ளைகளின் வாழ்த்துகள்!!! இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது...