Coronavirus Editorial News

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட பெல்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாதமேயான கைக்குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்டு போபால் ரயில் நிலையத்தில் பால் வாங்க ஓடோடி கடைக்குச் சென்று பால் வாங்கி வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் இந்தர் சிங் ஓடத் தொடங்கி விட்ட ரயிலுடன் ஓடி ஜன்னல் வழியாக குழந்தையின் தாயிடம் பாலை கொடுத்துவிட்டார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தைப் பாராட்டி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே காவலருக்கு ரொக்கப்பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வேலையை இழந்து பசியும் பட்டினியுமாக கையில் காசில்லாமல் பல லட்சம் பேர் சொந்த கிராமங்களை நோக்கித் திரும்பிய அவலமான சூழலில் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர் இந்தர் சிங் யாதவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Related posts

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

ஓடும் பஸ்சில் கொரோனா பாசிட்டிவ்..! ஓட்டமெடுத்த பயணிகள்..!

Penbugs

Heartwarming: Man creates ‘cuddle curtain’ to hug grandmother

Penbugs

சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம்…!

Penbugs

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

Former PM Manmohan Singh admitted in AIIMS after complaining of chest pain

Penbugs

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

How to register for COVID19 vaccine- Step by step guide

Penbugs

தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

Breaking: KKR vs RCB set to be postponed after multiple COVID19 cases

Penbugs