Coronavirus Editorial News

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட பெல்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாதமேயான கைக்குழந்தை பாலுக்கு அழுவதைக் கண்டு போபால் ரயில் நிலையத்தில் பால் வாங்க ஓடோடி கடைக்குச் சென்று பால் வாங்கி வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் இந்தர் சிங் ஓடத் தொடங்கி விட்ட ரயிலுடன் ஓடி ஜன்னல் வழியாக குழந்தையின் தாயிடம் பாலை கொடுத்துவிட்டார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தைப் பாராட்டி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே காவலருக்கு ரொக்கப்பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். வேலையை இழந்து பசியும் பட்டினியுமாக கையில் காசில்லாமல் பல லட்சம் பேர் சொந்த கிராமங்களை நோக்கித் திரும்பிய அவலமான சூழலில் மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர் இந்தர் சிங் யாதவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Related posts

தீவிர சிகிச்சை பிரிவில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்

Penbugs

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

தெலங்கானா மருத்துவர்களுக்கு ஊக்கமளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

Kesavan Madumathy

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 6504 பேர் இன்று டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

Penbugs

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வற்ற முழு ஊரடங்கு

Penbugs

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

Penbugs

மலர்தூவி ரோஜாவுக்கு வரவேற்பு அளித்த மக்கள் – சர்ச்சையில் சிக்கிய வீடியோ

Kesavan Madumathy

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

Kesavan Madumathy

L&T Affirms its Commitment to Self-Reliant Indian Industry

Penbugs

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs