Coronavirus

தவறான கணக்கை காட்டிய சீனா ; தீடிரென உயர்ந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

கணக்கில் தவறு நடந்துவிட்டது: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 50% அதிகரித்த சீனா
அதனையடுத்து, சீன அரசு, அந்நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டிவந்தது.

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் ஊஹான் நகரை சிதைத்தது. சுமார், 82,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதித்தனர். அந்த நாடுகளில் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருந்தது. அதேபோல, அமெரிக்காவிலும் ஏழு லட்சம் பேர்வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, சீன அரசு, அந்நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டிவந்தது.

ஏற்கெனவே சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கின் எண்ணிக்கை 3,400-க்கைக் கடந்து இருந்த நிலையில் 1,290 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று இன்று சீனா அறிவித்துள்ளது. முன்னதாக கணக்கிடப்பட்டதில் தவறு ஏற்பட்டுள்ளது. பலரது மரணத்தை கணக்கிலிடத் தவறிவிட்டதாக சீனா அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

Related posts

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

Make challenging wickets: Dravid on saliva ban

Penbugs

தமிழகத்தில் இன்று 6599 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs