Editorial News

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா ..!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைவான எண்ணிக்கையிலே பாதிப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

Related posts

Surjith, 2YO who fell was trapped in borewell, died

Penbugs

Ronaldinho admits guilt in fake passport case

Penbugs

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

Kesavan Madumathy

Udhayanidhi Stalin becomes DMK youth wing secretary

Penbugs

Man files case on Google maps for ruining his marriage life!

Penbugs

3rd July 1851: ‘Mahatma’ Jyotiba Phule and Savitribai Phule founded their second girls’ school

Penbugs

Paravai Muniyamma passes away

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் ..!

Kesavan Madumathy

வழக்கறிஞர்களுக்கு புதிய சீருடை!!

Penbugs

Donkey arrested in Pakistan along with eight people for gambling

Penbugs