Penbugs
Coronavirus

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 146 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவர்களை 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 413 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 36 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 146 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யபட்டுள்ளனர்.

அவர்களை ஆட்சியர், மருத்துவ குழுவினர் கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இது தவிர கோயம்பேடு சந்தை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வந்ததின் அடிப்படையில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 364 பேர் கண்காணிப்புகு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 231 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

Related posts

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

COVID19: Mortaza tested positive for the 2nd time in 15 days

Penbugs

COVID19: Kohli, De Villiers to auction their IPL cricketing gears

Penbugs

டிஜிட்டல் இந்தியா பற்றிய பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை

Kesavan Madumathy

இந்தியாவில் கொரோனாவை தடுக்க முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்

Kesavan Madumathy

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs

Vinesh Phogat tested positive for COVID19

Penbugs

Man who attended Boxing Day Test, tests positive for COVID19

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 – தமிழக அரசு

Penbugs