Editorial News

ஓப்போ தொழிற்சாலையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொழிற்சாலையில் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த மே 8 ஆம் தேதி தான் திறக்கப்பட்டது.

‘எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிற்சாலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. தற்போது 6 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பணியாளர்களின் நலன் கருதி ஆலை பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் 3,000 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது’ என்று நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Related posts

Surat: Two class 10 girls discover asteriod moving towards earth, confirms NASA

Penbugs

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

Penbugs

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

ஏப்ரல் 15 முதல் ரயில் பயணம், ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்…!

Penbugs

Major Suman Gawani to be honoured with UN Gender Advocate Award

Penbugs

ஊரடங்கை மே 3ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க 6 மாநிலங்கள் விருப்பம்…!

Penbugs

Outrage in Columbia as soldiers admits rape of 13YO girl

Penbugs

Paytm removed from Google Playstore for violations

Penbugs

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

Jharkhand CM urges BCCI to organize a farewell match for MS Dhoni

Penbugs

Bull tries to scratch his itchy bum, causes power cut in 700 homes

Penbugs