Coronavirus

40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள் நிலையில் அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களில் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேருக்கும் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தலா 7 பேருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேரில் 8 பேர் நோக்கியா உள்ளிட்ட தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. எஞ்சிய 3 பேரும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவர்கள்.

Related posts

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

அவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா! தெலுங்குத் திரையுலகம் ஆதரவு!

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs

Coronavirus pandemic could last beyond 2022: Reports

Penbugs

ENG v WI, 3rd Test: England on top, thanks to Pope and Buttler

Penbugs

The Batman shoot suspended as Robert Pattinson tests COVID19 positive

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 5718 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs