Coronavirus Editorial News

ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய தமிழக முதல்வர் கடிதம்

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது, இதுவரை நான்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதற்குப்பிறகு மே 31 வரை நான்காவது ஊரடங்கு முடிவுக்கு வருகிறது, ஐந்தாவது ஊரடங்கு பரிசீலனையில் இருக்கும் நிலையில், இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திகும் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக எந்த நிறுவனங்களும் செயல்படவில்லை,

இந்த நிலையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பல நிறுவனங்களை உருவாக்கலாம் இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

அதன்பேரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆப்பிள் மற்றும் 13 நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார்.

உலகின் மிக முக்கிய நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் புதிய தொழில் தொடங்க முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக சீனாவில் இருந்து பல அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. இந்த நிறுவனங்களை இந்தியா தன் பக்கம் இழுக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சியில் தமிழக அரசும் தன் பங்கை அளித்துள்ளது.

Related posts

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

Hardik Pandya-Natasa Stankovic blessed with baby boy

Penbugs

RBI Governer conference: Repo rate cut by 75 bps to 4.4%, CRR by 100 bps to 3%

Penbugs

17-year-old Dalit youth shot dead for entering a temple in Uttar Pradesh

Penbugs

Thai MP caught watching porn on phone during budget meeting

Penbugs

Born on this day- August 3, Sunil Chhetri

Penbugs

IPL 2020: Members of Chennai Super Kings contingent, team test positive for COVID-19

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

Breaking: Rapists of Delhi rape case to be hanged on March 3 at 6 am!

Penbugs

Norway PM fined by Police over COVID violations

Penbugs

நவம்பர் 16-ம் தேதி முதல் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy