Coronavirus

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1149 பேருக்கு வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 33,229 பேர் பாதிப்பு

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை 17,527 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இதுவரை 286 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

குவைத், கத்தாரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கும், காஞ்சியில் மேலும் 18 பேருக்கும் பாதிப்பு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 14,982 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

Related posts

தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

டிசம்பர் 14 முதல் புறநகர் ரயில்களில் நேரத் தடையின்றி பெண்கள் செல்லலாம் – ரயில்வே துறை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 20,037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

விடிய விடிய பப்ஜி விளையாடிய மாணவன் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை| Penbugs

Kesavan Madumathy

கொரோனாவிற்கான முதல் மருந்தின் மனித பரிசோதனை வெற்றி – ரஷ்ய பல்கலைகழகம் சாதனை

Kesavan Madumathy

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Chelsea FC writes to Abhishek Bachchan over COVID19

Penbugs