Editorial News

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்பபெறப்படும் செயல்முறையின் போது இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே மோதல்

சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம்

3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய – சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்திப்பு

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறல் என தகவல்

சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

Related posts

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Penbugs

Priyanka-Raina blessed with baby boy

Penbugs

TV reporter finds out she has cancer from viewer’s comment

Penbugs

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரங்களில் நான்காவது இடம் பிடித்த சென்னை ..!

Kesavan Madumathy

24YO Man kills 9 people to cover murder of his lover

Penbugs

Congress President Sonia Gandhi admitted to Delhi hospital

Penbugs

UP farmer’s son who scored 98.2% will head to Cornell University

Penbugs

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும் ,தடை தொடரும்…?

Penbugs

Messenger room shortcut now available on Instagram

Penbugs

Hotel Saravana Bhavan owner Rajagopal sentenced for life!

Penbugs

Pakistan Police blames woman for gang rape, faces backlash

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs