Coronavirus

தனக்கு கொரோனா இல்லை – அமைச்சர் அன்பழகன் தகவல்

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த அவர், பெருங்குடி, அடையாறு, சோழிங்க நல்லூர் மண்டலங்களில் பணியில் இருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு பின் அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தபட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் தற்போது….

காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று வந்தேன்.

காய்ச்சல் சரியாகி விட்டது.

வாரத்துக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறேன்.

எனக்கு கொரோனா இல்லை…

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்!

நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் கே.பி.அன்பழகன்

அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உதயகுமார், பாண்டியராஜன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

167 ஆண்டுகளில் முதல் முறை: பிறந்த நாளில் பயணிகளின்றி ஓய்வெடுத்த இந்திய ரயில்வே…!

Penbugs

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

“I was almost on the verge of giving up and taking a retirement”: Mithali Raj

Penbugs

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3793 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

RBI Governer conference: Repo rate cut by 75 bps to 4.4%, CRR by 100 bps to 3%

Penbugs

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

Penbugs

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

Penbugs

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs