Coronavirus

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏற்கனவே பல பணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் சோப்பை பயன்படுத்தி கை கழுவவதையும், வெளியிடங்களல் முக கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியையும் கடைபிடித்து அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-முதலமைச்சர் எச்சரிக்கை

Penbugs

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

Despite price increase, Kamalathal continues sell Idli at Re 1 per piece

Penbugs

COVID19: World Bank approves $1 Billion emergency fund for India

Penbugs

SP Balasubrahmanyam tested positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …!

Kesavan Madumathy

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

தமிழ்நாட்டில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

81-year-old Sikh provides food for 2 million on Maharashtra highway

Penbugs

Leave a Comment