Coronavirus

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 54, 736 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது.

நேற்று ஒரே நாளில் 51,256 பேர் குணமடைந்ததை தொடர்ந்து மொத்தம் 11.75 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.15 சதவீதமாகவும், குணமடைபவர்களின் சதவீதம் 64.53 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா – 23,61,359
பிரேசில் – 18,84,051
இந்தியா -11 ,75,374
ரஷியா – 6,46,524
தென் ஆப்ரிக்கா – 3,42,461
சிலி – 3,30,507
பெரு – 2,87,127
மெக்சிகோ – 2,78,618
ஈரான் – 2,65,830

Related posts

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

Penbugs

Emotional video: Health worker mom meets daughters after 2 months

Penbugs

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதி மற்றும் இன்று 987 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5,554பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

Trichy: Police helps pregnant woman deliver baby by donating blood

Penbugs

Kerala: 110YO woman recovers from coronavirus

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

Leave a Comment