Coronavirus

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது.

ரோமில் உள்ள தொற்று நோய்க்கான ஸ்பாலன்சானி மருத்துவமனையில்நடந்து வந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது என இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எலியிடம் இந்த தடுப்பூசியை சோதித்துப் பார்த்ததில் கொரோனா ஆன்டிபாடீஸ் உற்பத்தியானதாகவும் மனித உடலில் செலுத்தப்பட்டால் அது கொரோனை வைரசை அழித்து விடும் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இப்போது பரவும் கொரோனா வைரசின் மரபணுக் கூறுகள் துவக்கத்தில் பரவிய வைரசை விடவும் மிக அதி வேகத்தில் பரவும் தன்மை வாய்ந்தது என அமெரிக்க லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வக (Los Alamos National Laboratory)விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

Penbugs

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

Penbugs

IPL 2020 might to happen outside India

Penbugs

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

Kesavan Madumathy

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் நிதியுதவி!!

Penbugs