Coronavirus

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி அறிவிப்பு !

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது.

ரோமில் உள்ள தொற்று நோய்க்கான ஸ்பாலன்சானி மருத்துவமனையில்நடந்து வந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது என இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எலியிடம் இந்த தடுப்பூசியை சோதித்துப் பார்த்ததில் கொரோனா ஆன்டிபாடீஸ் உற்பத்தியானதாகவும் மனித உடலில் செலுத்தப்பட்டால் அது கொரோனை வைரசை அழித்து விடும் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இப்போது பரவும் கொரோனா வைரசின் மரபணுக் கூறுகள் துவக்கத்தில் பரவிய வைரசை விடவும் மிக அதி வேகத்தில் பரவும் தன்மை வாய்ந்தது என அமெரிக்க லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வக (Los Alamos National Laboratory)விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

Odisha: State extends lockdown till April 30

Penbugs

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Kesavan Madumathy

India invites developers to create Zoom alternative; 1 Crore prize money

Penbugs

Ahead of Diwali, Chennai’s Ranganathan Street sees huge crowd

Penbugs

How to register for COVID19 vaccine- Step by step guide

Penbugs

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

Sonu Sood promises knee surgery to injured javelin thrower Sudama Yadav

Penbugs

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் – ரகுமானின் வேண்டுகோள்

Kesavan Madumathy

‘Story of migrant’: Bihar’s Jyoti who cycled 1200km with her dad, to act in film about her life

Penbugs