Cricket IPL

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவின் பிரபல ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக அணிகள் அமீரகம் கிளம்பிச் சென்றுள்ளனர்.

தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று துபாய்க்கு கிளம்பிச் சென்றனர்.

அங்கு 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பிறக்கு ஆகஸ்ட் 28ம் தேதி பயிற்சியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தங்களின் தனிமைப்படுத்துதலை மேலும் சில நாட்களுக்கு சென்னை அணி நீட்டித்துள்ளதாகவும், இன்றைக்கு பதிலாக செப்டம்பர் 1 முதல் பயிற்சியை தொடங்குவர் எனவும் தெரியவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் அணியின் ஊழியர்கள் 12 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

Jofra Archer’s old tweets about oil!

Penbugs

DSS vs DB, Match 34, ECS T10 Germany-Krefeld 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

He absorbed pressure, never panicked: DJ Bravo on MS Dhoni

Penbugs

BBL 2020 | Match 8 | HBH vs ADS | Dream 11 Prediction | Fantasy Cricket Tips | Penbugs

Penbugs

ACC Women’s Emerging Teams cup final: India defeats Sri Lanka by 14 runs!

Penbugs

PCB conducts COVID19 tests once again, 6 out of 10 cricketers tests negative!

Penbugs

ODP-W vs ODY-W, Match 20, Odisha Women’s T20 League, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

Chennai to host IPL 12 final!

Penbugs

STAR network trying to come up with innovative ideas to recreate crowds in the ground for IPL 2020

Gomesh Shanmugavelayutham

MS Dhoni should have been banned for 2-3 games: Virender Sehwag

Penbugs

T20 World Cup, Know Your Squad: White Ferns

Penbugs

ஐசிசி தலைமை பொறுப்பிலிருந்து விடைபெற்றார் சஷாங் மனோகர்

Penbugs

Leave a Comment