Cricket IPL

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவின் பிரபல ஐபிஎல் போட்டிகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக அணிகள் அமீரகம் கிளம்பிச் சென்றுள்ளனர்.

தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று துபாய்க்கு கிளம்பிச் சென்றனர்.

அங்கு 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பிறக்கு ஆகஸ்ட் 28ம் தேதி பயிற்சியை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தங்களின் தனிமைப்படுத்துதலை மேலும் சில நாட்களுக்கு சென்னை அணி நீட்டித்துள்ளதாகவும், இன்றைக்கு பதிலாக செப்டம்பர் 1 முதல் பயிற்சியை தொடங்குவர் எனவும் தெரியவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் அணியின் ஊழியர்கள் 12 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

LIO vs TUS, Match 15, Kodak President’s T20 Cup 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

South Africa’s Theunissen passes away in road accident

Penbugs

MI vs RCB, Match 1- RCB win by 2 wickets

Penbugs

ICC to use no-ball technology for Women’s T20I World Cup!

Penbugs

RCB sign Dale Steyn as replacement for Coulter-Nile

Penbugs

NZ vs AUS, Match 5, New Zealand vs Australia T20 Series, Pitch Report, Playing XI, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Breaking: IPL auction players list announced

Penbugs

Presence of wicket-takers in middle overs will benefit India in high-scoring World Cup: Rahul Dravid

Penbugs

Ravindra Jadeja’s Perfect Date

Penbugs

South Africa Women’s Team names 18 member squad for Pakistan Series

Aravindhan

Former ICC umpire Simon Taufel shares his views on Ashwin-Buttler ‘mankad’ incident

Penbugs

Dear Sachin…

Penbugs

Leave a Comment