Cricket IPL

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரெய்னா

சென்னை அணி போட்டியில் பங்கேற்க துபாய் சென்றுள்ளது. அங்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தயாராகி வரும் நிலையில் சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா.

ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா விலகல்.

2020 ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகல்.

துபாயில் இருந்து புறப்பட்டு நாடு திரும்பினார்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகவல்

Related posts

ME vs MRS, Semi Final 1, St Lucia T10 Blast 2021, Playing XI, Pitch Report, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

PLG vs BRE, Match 19, ECS T10 Brescia 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

MS Dhoni Unlikely to be Selected for India’s T20I Home Series Against South Africa

Penbugs

Looking Back 2010 World Cup T20: As it Happened

Penbugs

CRC vs INV, Match 22, ECS Austria-Vienna-2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Dinesh Karthik steps down as KKR captain

Penbugs

NAM vs UGA, Second ODI, ODI Series, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

IND vs AUS: Virat Kohli on paternity leave

Penbugs

ROY vs LIO, 4th Match, Kodak Presidents T20 Cup 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

What it is like to be Rohit Sharma fan? – Test version

Gomesh Shanmugavelayutham

Dhoni rotating pacers did not help them achieve consistency: Ishant Sharma

Penbugs

T20 World Cup: Farewell to the legend Siriwardena

Penbugs

Leave a Comment