சென்னை அணி போட்டியில் பங்கேற்க துபாய் சென்றுள்ளது. அங்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தயாராகி வரும் நிலையில் சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா.
ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா விலகல்.
2020 ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகல்.
துபாயில் இருந்து புறப்பட்டு நாடு திரும்பினார்
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகவல்