Penbugs
CricketIPL

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ரெய்னா

சென்னை அணி போட்டியில் பங்கேற்க துபாய் சென்றுள்ளது. அங்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தயாராகி வரும் நிலையில் சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா.

ஐபிஎல் போட்டித்தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா விலகல்.

2020 ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகல்.

துபாயில் இருந்து புறப்பட்டு நாடு திரும்பினார்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகவல்

Related posts

‘Surprised how MSD middled almost every ball’: Jharkhand’s coach

Penbugs

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ்..!

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

Leave a Comment