Editorial News

போர்க் கப்பல் குழுக்களில் முதன்முறையாக இணைந்த பெண்கள்

இந்திய கடற்படையில் முதல்முறையாக போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் பெண்கள் இருவா் இணைக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படையின் தென்மண்டல தலைமையகம் உள்ளது. இங்கு இந்திய கடற்படையில் சோனிக், சோனாா் ஒலியுணா்வுக் கருவிகள், ரேடாா்கள், தொலைத்தொடா்பு உபகரணங்கள் ஆகியவற்றை இயக்கும் பணிக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் ரித்தி சிங், குமுதினி தியாகி ஆகிய இருவா் போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் இணைக்கப்பட்டனா். இவா்கள் கடற்படை ஹெலிகாப்டா்களின் செயல்பாடுகளை நிா்வகிக்கும் போா் மற்றும் உத்தி சாா்ந்த குழுக்களின் அங்கமாக இருப்பா்.

போா்க் கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டா்களை இயக்கும் குழுவில் பெண்கள் இருவா் இணைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் , மகளிர் சங்க பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

Kesavan Madumathy

COVID19 in Chennai: Change in Metro Timings

Kesavan Madumathy

Happy Birthday, Ellyse Perry

Penbugs

Donald Trump calls India’s air quality as filthy

Penbugs

AH-W vs OS-W, Match 27, Women’s Super Smash 2021, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

பிரதமர் வருகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Penbugs

Sheep sold for £367,500 at auction

Penbugs

Bigg Boss Tamil 4, Day 34, Written Updates

Lakshmi Muthiah

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் பாமக…!

Kesavan Madumathy

புதிய கல்வி கொள்கை ; இன்று கருத்து கேட்பு

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

Paul Pogba tested positive for COVID19

Penbugs

Leave a Comment