Coronavirus Editorial News

அக்டோபர் 1-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அமல்

ரேஷன் கடைகளில் வருகிற ஒன்றாம்தேதி முதல் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் கைரேகைப் பதிவின் மூலம் வழங்குவதற்கு பழைய விற்பனை முனைய இயந்திரத்தை மாற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் வரும் 30ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய தேதிகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும்.

அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

Related posts

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

Penbugs

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் – சசிகலா அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் நன்றாகவே குறைவு.! மத்திய அரசு தகவல்

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

ஏப்ரல் 29ல் வெளியாகும் ஓப்போ ‘ஏ92’ – 6 கேமராக்கள்.. 5ஜி நெட்வொர்க்

Penbugs

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs

NBA to Suspend Season following Tonight’s Games

Lakshmi Muthiah

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

பெண்குயின் மூவி ரிவியூ….!

Shiva Chelliah

Moeen Ali tested positive for COVID19

Penbugs

Disappointed about one thing: Rajinikanth after meeting today

Penbugs

Leave a Comment