Editorial News Editorial News

பீடி ,சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட்டை பாக்கெட்டுடன் அல்லாமல், தனித்தனியே விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடித்தலின் தீமை மற்றும் புற்றுநோய் குறித்து எச்சரிக்கும் படங்கள் இடம்பெற்றிருக்கும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை அப்படியே விற்காமல், தனித்தனியே விற்பதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலயே முதன்முறையாக இந்த திட்டம் மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

Penbugs

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு

Penbugs

Gurugram: 14YO boy commits suicide after named in ‘Me Too’ post

Penbugs

Crawl like a spiderman in this upside down house!

Penbugs

L&T Affirms its Commitment to Self-Reliant Indian Industry

Penbugs

In Pictures: Bayern Munich wins champions league title

Penbugs

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs

Asteroid to fly close to Earth today, no damage will be caused: NASA

Penbugs

From being abandoned to anxiety, Sid Mallya’s new series on mental health

Penbugs

வால்மார்ட் இந்தியாவை கையகப்படுத்திய பிளிப்கார்ட்

Kesavan Madumathy

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

Leave a Comment