Coronavirus

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறப்பு மற்றும் புறநகர் ரயில்சேவை தொடங்குவது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது

ஊரடங்கில் தற்போது பெருமளவு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில் தமிழகத்தை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் என்றும், இந்த நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related posts

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

தொல் திருமாவளவன் அவர்களின் அக்கா கொரோனா தொற்றால் மரணம்

Penbugs

I have no sympathy: Holding lashes out Archer for breaking protocol

Penbugs

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு

Anjali Raga Jammy

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

நாடு முழுவதும் 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி

Penbugs

Stuart Broad fined by Chris Broad for Yasir Shah send-off

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

1st T20I: Germany beats Austria by 82 runs

Penbugs

Villagers forces man to quarantine inside car despite testing -ve

Penbugs

கொரோனா நிவாரணமாக ரூ.50 லட்சத்தை முக ஸ்டாலினிடம் வழங்கினார் ரஜினிகாந்த்

Penbugs

6 months old baby beats Coronavirus while battling hearts and lung problems

Penbugs

Leave a Comment