Coronavirus

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு

தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபர் 31 ஆம் நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்த அரசாணை நிறுத்தி வைப்பு

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகளுக்கான தடை நீட்டிப்பு

டீக்கடை, உணவகங்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள் , டீக்கடைகளில் பார்சல் சேவை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

வெளிநாட்டு விமான சேவைக்கான தடை தொடரும்

சினிமா படப்பிடிப்புகளில் 100 பேருக்கு மிகாமல் பணியாற்ற அனுமதி

சென்னை விமான நிலையத்திற்கு இனி தினமும் 100 உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்

Related posts

103-year-old woman celebrates with beer after beating COVID-19

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Fit again Rohit Sharma to undergo fitness test after lockdown

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

நிர்மலா சீத்தாராமன் பேட்டியின் முக்கிய அம்சங்கள் :

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

Jofra Archer talks about unfair criticism and racist replies during lockdown

Gomesh Shanmugavelayutham

Big breaking: IPL 2021 suspended

Penbugs

COVID19 in Rajasthan: Ajmer bans photography while distributing foods

Penbugs

தனியார் கல்லூரிகள் மூன்று தவணைகளாகக் கட்டணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடிவு-தமிழக அரசு

Penbugs

Leave a Comment