Editorial News

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிப்பு

பாபர் மசூதி வழக்கு – அனைவரும் விடுதலை

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை – சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்ட அனைவரும் விடுதலை – சிபிஐ நீதிமன்றம்

பாபர் மசூதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்தது லக்னோ சிறப்பு நீதிமன்றம்

மசூதி இடிப்பு தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் ஏற்புடையவை இல்லை – லக்னோ நீதிமன்றம்

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை – லக்னோ நீதிமன்றம்

சமூகவிரோதிகள் தான் பாபர் மசூதியின் மீது ஏறி நின்று இடித்தனர் – நீதிமன்றம்

சமூகவிரோதிகள் மசூதியை இடிக்காமல் தடுக்கவே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முயன்றனர் – நீதிமன்றம்

Related posts

Jehan Daruvala becomes 1st Indian to win F2 race

Penbugs

MS Dhoni was a special man in the run chase: Michael Holding

Penbugs

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

One day we’ll kick a ball together in the sky above’: Pele

Penbugs

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவு

Kesavan Madumathy

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

TN Governor gives his assent to 7.5% NEET Quota Bill

Penbugs

Rohit Sharma will not travel to Australia until he clears fitness test

Penbugs

மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Penbugs

Quinton de Kock not to continue as captain after PAK tour

Penbugs

மத்திய பட்ஜெட் அறிவிப்பு ; தமிழகத்திற்குபுதிய திட்டங்கள்

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

Leave a Comment