Editorial News

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தாயாரின் மறைவுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின், அவரது தாயார் மறைவு குறித்து விசாரித்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று அவரது தாயார் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி..!

Penbugs

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs

Racism: TN forest minister under fire after making tribal children remove his slippers

Penbugs

Dalit Panchayat president stopped from hoisting flag by casteists, she wins case, hoists flag on Aug 20

Penbugs

Saravana Bhavan owner dies in the hospital while serving life term!

Penbugs

Breaking: Earthquake in Delhi

Penbugs

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

TN government announce relaxation measures for industries in non-containment zones

Penbugs

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

விமானநிலையம்-வண்டலூா் மெட்ரோ ரயில் திட்டப்பணி நிலம் கணக்கிடும் பணி தீவிரம்

Penbugs

Leave a Comment