Cinema Editorial News

திரையரங்குளில் 100% இருக்கையுடன் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி

கொரோனா காரணமாக 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தன.

ஓர் இருக்கை இடைவெளி விட்டே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அமர வைக்கப்பட்டனர்.

இதனால் தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் பிற படங்கள்தான் தற்போது வெளியாகி வந்தன.

இந்நிலையில் பொங்கலுக்காகப் பெரிய நடிகர்கள் படங்களான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் வெளியாக உள்ளது‌.

இனி 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என‌ தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

Soorarai Pottru: Kaatu Payale 1 minute song is here!

Penbugs

Viral: Thala Ajith daughter Anoushka’s singing video

Penbugs

Daisy Coleman, co-founder of SAFEBAE, commits suicide

Gomesh Shanmugavelayutham

THE LYRIC VIDEO OF AAHA KALYANAM FROM PETTA

Penbugs

Nayanthara and Vignesh Shivn celebrate thanksgiving with friends

Penbugs

Sarkaru Vaari Paata: Makers share motion poster on Mahesh Babu’s birthday

Penbugs

தூதுவனின் இசை வருகை!

Shiva Chelliah

Joker chilling trailer is here!

Penbugs

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு

Kesavan Madumathy

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

Hit or flop can’t take away credibility of an actor: Aditi Rao defends Samantha

Penbugs

Leave a Comment