Cinema Editorial News

திரையரங்குளில் 100% இருக்கையுடன் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி

கொரோனா காரணமாக 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தன.

ஓர் இருக்கை இடைவெளி விட்டே பார்வையாளர்கள் திரையரங்குகளில் அமர வைக்கப்பட்டனர்.

இதனால் தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாமல் பிற படங்கள்தான் தற்போது வெளியாகி வந்தன.

இந்நிலையில் பொங்கலுக்காகப் பெரிய நடிகர்கள் படங்களான மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் வெளியாக உள்ளது‌.

இனி 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என‌ தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

Man rips open pregnant wife’s womb to know if it’s a boy, held

Penbugs

Happy Birthday, Surya!

Penbugs

Not just tweeting: Aditi, Farhan, Kashyap hits Mumbai streets, joins CAA protest

Penbugs

Nayanthara 63

Penbugs

கார்த்திக் டயல் செய்த எண்!

Shiva Chelliah

Watch: ‘Family’ short film featuring stars from Rajinikanth to Alia Bhatt

Penbugs

Bhoomi review

Penbugs

Why Andhaghaaram is intriguing?

Penbugs

கர்ணன் டைட்டில் லுக் வெளியானது..!

Kesavan Madumathy

Thank you, Big Bang Theory!

Penbugs

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

Penbugs

மதுக்கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் : கமல்ஹாசன்

Penbugs

Leave a Comment