Penbugs
Editorial NewsInspiring

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

ஆந்திராவில் டிஎஸ்பியான தனது மகளுக்கு காவல் ஆய்வாளரான தந்தை சல்யூட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக ஒய் ஷியாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தியும் டிஸ்பியாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் தான் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தந்தை, அவருக்கு சல்யூட் அடித்தார்.

இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், அதன் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

Related posts

திருப்பதியில் தரிசனத்திற்கு அனுமதி..!

Kesavan Madumathy

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

Penbugs

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

Rayane-Mithun blessed with a baby girl

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

Emotional video: Health worker mom meets daughters after 2 months

Penbugs

Dwayne ‘The Rock’ Johnson’s daughter joins WWE

Penbugs

Daughter with down syndrome graduate from top college, proud dad share news

Penbugs

COVID-19 Update: Tirupati Tirumala temple to be closed to visitors till March 31

Penbugs

Leave a Comment