Editorial News Inspiring

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

ஆந்திராவில் டிஎஸ்பியான தனது மகளுக்கு காவல் ஆய்வாளரான தந்தை சல்யூட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக ஒய் ஷியாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தியும் டிஸ்பியாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் தான் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தந்தை, அவருக்கு சல்யூட் அடித்தார்.

இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், அதன் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

Related posts

Mariyappan Thangavelu– Against all the odds

Penbugs

Syed Mushtaq Ali T20 Trophy | SAU vs VID | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

KBC junior winner Ravi Mohan is SP of Porbandar now!

Penbugs

பார்டர் கவாஸ்கர் டிராபி-90ஸ் மெமரிஸ்

Kesavan Madumathy

தென்ஆப்பிரிக்க தங்கங்கள்!

Penbugs

England Superstars: Mary Duggan

Penbugs

மத்திய பட்ஜெட் அறிவிப்பு ; தமிழகத்திற்குபுதிய திட்டங்கள்

Penbugs

உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி மருத்துவ கல்லூரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது : தமிழக அரசு

Penbugs

யாரு சார் இந்த கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல்..?

Shiva Chelliah

Gmail, Google Drive, Google Docs, Other Google Services Down Globally

Penbugs

Master of his world- Colin de Grandhomme

Penbugs

Picture of two widowed penguins comforting each other wins top photography award

Penbugs

Leave a Comment