Editorial News Inspiring

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

ஆந்திராவில் டிஎஸ்பியான தனது மகளுக்கு காவல் ஆய்வாளரான தந்தை சல்யூட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக ஒய் ஷியாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தியும் டிஸ்பியாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் தான் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தந்தை, அவருக்கு சல்யூட் அடித்தார்.

இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், அதன் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

Related posts

என் அன்பான கேப்டனுக்கு…!

Shiva Chelliah

மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்த Paytm

Penbugs

The Leverock wonder!

Penbugs

CSA Awards: Quinton De Kock and Laura Wolvaardt wins big

Penbugs

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

Penbugs

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

Penbugs

ECS T10 Brescia 2021- Full Teams Squad, Fixtures, Timings, Venue Details, and Live Streaming

Anjali Raga Jammy

Special Olympics: India’s medal tally closes at 368!

Penbugs

கொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்!

Kesavan Madumathy

பரமஹம்சருடன் சுவாமி விவோனந்தரின் உரையாடல்..!

Penbugs

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கேப்டன் விஜயகாந்த் போட்டியிடவில்லை

Kesavan Madumathy

Breaking- PSL 2021 Postponed

Penbugs

Leave a Comment