Coronavirus

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை, மே 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9 முதல் 12ஆம் வகுப்புகள் வரையில் தொடர்ந்து
செயல்படும் என்றும், தேவைப்பட்டால் அந்த
வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து
பரிசீலிக்கப்படும் என துணை
நிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

PVR to explore social distancing amid coronavirus lockdown

Penbugs

பதிவுத்துறை அலுவலகங்கள் 20ம் தேதி முதல் செயல்படும்: ஐஜி ஜோதி நிர்மலாசாமி அறிவிப்பு

Penbugs

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

Penbugs

தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் அஜித்

Kesavan Madumathy

TN Govt Adds 1000 more beds as Most hospitals are nearly full

Penbugs

Qatar makes wearing masks outside mandatory, fine up to $50000

Penbugs

இரண்டு‌ அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா

Penbugs

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Lives of many millions are in our hands: AR Rahman on COVID-19

Penbugs

Leave a Comment