Penbugs
Coronavirus Editorial News

ஏஐசிடிஇயின் பெயரில் போலி மின்னஞ்சல் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது எனவும் ,
உத்தரவை மீறினால் அண்ணா பல்கலை.யின் அங்கீகாரம் பறிக்கப்படும் எனவும் ஏ.ஐ.சி.டி.‌இ மின்னஞ்சல் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களிலும் , தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது

தற்போது ஏ.ஐ.சி.டி.இ. அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில் எனது தரப்பில் இருந்து எந்த மின்னஞ்சலையும் வெளியிடவில்லை என்றும் சமூக வலைதளங்களிலும் , சில தொலைக்காட்சி செய்திகளில் வந்த மின்னஞ்சல் மாதிரி போலியானது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Lockdown till July 31: Government announces guidelines

Penbugs

Corona Virus Detailed Stats

Penbugs

COVID Heroes: Sonu Sood honoured with Life-Size statue at Durga Puja Mandal

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan and Aaradhya also tested positive

Penbugs

Make challenging wickets: Dravid on saliva ban

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று!

Penbugs

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் ; இன்று இலவச பயணம்

Penbugs

Bigg Boss Tamil 4, Day 34, Written Updates

Lakshmi Muthiah

இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

MS Dhoni was a special man in the run chase: Michael Holding

Penbugs

Leave a Comment