Coronavirus Editorial News

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 2,3,4,5,7, மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் விலையில்லா பாட நூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைப் பெறுவதற்காக பள்ளிக்கு வரும் மாணவர்கள் அல்லது பெற்றோர் முகக் கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என கால அட்டவணையைப் பின்பற்றி மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் புத்தகப் பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸ், இ-ஆர்சி புக் இனி சட்டப்படி செல்லும்

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

Shadab Khan, Haris Rauf, Haider Ali test positive for Corona ahead of England tour

Gomesh Shanmugavelayutham

Student offers his bonus points to classmate who scored lowest in exam

Penbugs

Surjith, 2YO who fell was trapped in borewell, died

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

WWE: The Undertaker announces retirement

Penbugs

கர்நாடகாவில் இன்று திறக்கப்படும் மதுக்கடைகள்!

Penbugs

UEFA bans Manchester City for 2 seasons

Penbugs

நிபந்தனைகளுடன் நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி

Lakshmi Muthiah

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு தொற்று உறுதி…!

Penbugs

Oldman brings note, pen and peeks through classroom to learn something daily!

Penbugs

Leave a Comment