Coronavirus

பெங்களூர் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

பெங்களூரு வருபவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1600 பேருக்கு மேல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

பஸ், ரயில், சொந்த கார் உட்பட எந்த ஒரு வாகனத்தில் பெங்களூர் வருவதற்கும் இந்த விதிமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 5870 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

இனி ஆன்லைனில் மீன் வாங்கலாம் – இணையதள செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை

Penbugs

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

Pregnancy kit, condoms, hand wash: Here is what India ordering on Dunzo

Penbugs

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

Leave a Comment