Coronavirus Editorial News

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

சென்னையில் அத்தியாவசியமாக இயக்கப்படும் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பட்டை, தியாகராய நகர் பணிமனைகளில் இருந்து தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகம் சென்று வர 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், முதற்கட்டமாக 2 பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனையில் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

QR கோர்டு ஐ பயன்படுத்தி Patym, Google pay, Phone pe, Amazon pay போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தலாம். டிக்கெட் கட்டணம் மாநகர போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Image: Polimer Channel

Related posts

Delhi Capitals Team member tested COVID19 positive

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Unlock 3: Lockdown extended till AUG 31 in containment zones; new guidelines announced

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

17-year-old Dalit youth shot dead for entering a temple in Uttar Pradesh

Penbugs

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

Penbugs

55YO man arrested for raping a cow

Penbugs