Coronavirus

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் விஐபி பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்னை தலைமை பெண் காவலருக்கு இரண்டாம் கட்டபரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அவர், முதல்வர் வீட்டில் பணியில் தற்போது ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்

Penbugs

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Corona in TN: 104 new cases, 94 in Chennai

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs