Cinema Editorial News

Report: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஓட்டலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

தொகுப்பாளராக இருந்து பின்னர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் சித்ரா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் அதிகாலை படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியவர், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார்.

அப்போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

Recent- Keerthy Suresh to play Rajinikanth’s sister?

Penbugs

Simbu will come regularly for the shoot from now on, assures Simbu’s mom!

Penbugs

HRITHIK ROSHAN: MY RECENT FAVOURITE TAMIL FILM IS VIKRAM VEDHA

Penbugs

TN man uploads wife’s private photos on social media demanding dowry, arrested

Penbugs

The Journey of Solo (Title Poem)

Shiva Chelliah

Breaking: Amitabh Bachchan tested positive for COVID19

Penbugs

Beyond the Boundary – Netflix documentary on Women’s T20 World Cup releases this Friday

Penbugs

Women let rape happen, don’t blame only men: Bhagyaraj

Penbugs

Dhruva Natchathiram: Oru Manam Video song is here

Penbugs

IT searches on Vijay and others: Rs 77 Crore seized from financier Anbu Chezhiyan’s premises

Penbugs

Raghava Lawrence speech at Darbar audio launch

Penbugs

SJ Suryah is on board for STR’s Maanadu

Penbugs

Leave a Comment