Coronavirus

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது

சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

காங்கிரஸ் தொகுதி எம்.பி வசந்தகுமார் காலமானார் – அவருக்கு வயது 70

2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் வசந்தகுமார் பதவி வகித்து வந்தார்

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையைத் தொடங்கியவர்

பின்னர் வாழ்வில் படிப்படியாக முன்னேறி வசந்த் அண்ட் கோ என்ற நிறுவனத்தை நிறுவினார்

வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்து, பிரபல தொழிலதிபராக வசந்தகுமார் திகழ்ந்தார்

பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் என்பதால், வசந்தகுமாரும் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்தார்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்தார்

Related posts

தமிழ்நாட்டில் இன்று 1989 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4910 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

Penbugs

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் – மத்திய அரசு..!

Kesavan Madumathy

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

Penbugs

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

COVID19 in Tamil Nadu: 669 new cases, 509 from Chennai

Penbugs

இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரம் சென்னை

Penbugs

தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs

Leave a Comment