Coronavirus

கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்; பிரதமர் மோடி

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா, தனது கோரமுகத்தை இந்தியாவிலும் காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் போராட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் அலுவலக டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ இனம், மதம், நிறம் ,சாதி, மொழி, எல்லைகள் ஆகியவற்றை பார்த்து கொரோனா தாக்காது.

ஒற்றுமை மற்றும் சகோதத்துவத்துடன் கொரோனாவை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். கொரோனா தடுப்பில் இந்தியாவின் யோசனைகள் உலகளவில் முக்கியத்துவம் பெற்று பின்பற்றப்பட வேண்டும்” என்றார்.

Related posts

கொரோனா நோய்த் தொற்று உறுதி ; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

Penbugs

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

Tamil Nadu: 6516 discharge cases today

Penbugs

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Kesavan Madumathy

Madras Crocodile Bank needs your help!

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

Dr Harsh Vardhan to take charge as WHO Executive Board chairman on May 22: Officials

Penbugs

1921 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் – மத்திய அரசு..!

Kesavan Madumathy