Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94ஆக உயர்வு

சிவகங்கை, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக பாதிப்பில்லை

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகிறது: சுகாதாரத்துறை

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களில் புதிதாக 13 பேருக்கு இன்று கொரோனா உறுதி

4 ரயில்களில் 3891 பேர் வந்துள்ள நிலையில், இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6282ஆக உயர்வு

விமானப்படை விமானம் மூலமாக வந்தவர்களில் இதுவரை 23 பேருக்கு கொரோனா உறுதி

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000ஐ நெருங்கியுள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,000ஐ நெருங்கியுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967ஆக உயர்வு

Related posts

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Sonu Sood launches toll free number to help migrant workers reach home

Penbugs

9Min9PM: Fire breaks down at Ernavur garbage dump

Penbugs

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

தந்தை உடல் தகனம்: வீட்டிலிருந்தே இறுதி மரியாதை செலுத்திய யோகி ஆதித்யநாத்

Kesavan Madumathy

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் பாடகர் எஸ்பிபி

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy