Coronavirus

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனி நபர்கள், நிறுவனங்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, முகக் கவசம்அணியாமல் வெளியில் செல்லும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது, கிருமி நாசினி வசதி இல்லாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது

Related posts

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5236 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Kesavan Madumathy

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs

நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று

Penbugs

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Penbugs

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி

Penbugs

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்

Kesavan Madumathy

COVID19 & Floods: Assam’s situation needs attention

Penbugs

Leave a Comment