Coronavirus

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனி நபர்கள், நிறுவனங்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, முகக் கவசம்அணியாமல் வெளியில் செல்லும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது, கிருமி நாசினி வசதி இல்லாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது

Related posts

COVID19: Mom drives 1400km on scooty to bring her stranded son home

Penbugs

இனி ஆன்லைனில் மீன் வாங்கலாம் – இணையதள செயலியை அறிமுகப்படுத்திய மீன்வளத்துறை

Penbugs

நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

Penbugs

ஆரோக்கிய சேது பயனாளிகள் 10 கோடியாக உயர்வு!

Penbugs

கொரோனா நோய் பரவலை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த வாலிபர்.

Penbugs

Chennai: Shops to be opened till 3 PM today

Penbugs

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,446 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

தமிழகத்தில் கொரோனா குறைவு?

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

Karnataka: BS Yediyurappa tested Covid19 Positive, hospitalised

Penbugs

TN government announce relaxation measures for industries in non-containment zones

Penbugs

Leave a Comment