Coronavirus

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் தனி நபர்கள், நிறுவனங்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, முகக் கவசம்அணியாமல் வெளியில் செல்லும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பது, கிருமி நாசினி வசதி இல்லாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது

Related posts

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

Kamal Haasan collaborates with other artists for Arivum Anbum, lyrics out

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

Penbugs

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

Penbugs

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

Leave a Comment